Friday, March 25, 2011

சற்றே சிறிய சிறுகதைகள்




த்துவான வெளியில்
சிலுவையென கரம் விரித்து
கண் மூடிஏதேனும் ஒரு பறவையின்
எச்சம் பட்டு புனிதப்பட
__________________________________________



நீங்க‌ள் ம‌ல‌த்தை மிதித்த‌ செருப்பினால்
என்னை அடித்துவிட்டுப் போங்க‌ள்புக‌லிட‌ம் தந்த‌..என் ஊன‌த்திர்க்கு உச்ச் கொட்டிய‌சோத்துப் பொட்ட‌ல‌த்தை த‌ரையில் வீசிய‌
விமான‌த்தில் வ‌ந்த‌
தெரு ம‌னித‌ர்க‌ளேநீங்க‌ள் ம‌ல‌த்தை மிதித்த‌ செருப்பினால்

என்னை
__________________________________________
து தூங்குவதைப்போலவே செத்துக்கிடந்ததென்றும்
அது தன் வீட்டில் வள‌ர்ந்த லஷ்மியைப் போல என‌
கண் கலங்கிசாப்பிட‌
வேலை செய்ய‌
கலைந்த தலையைக் கோதிக்கொள்ளக் கூட‌
முடியாமல் போனதாய்
யோகாவிட‌ம்
சங்க‌ரிட‌ம்
ஜோச‌பிட‌ம்
புல‌ம்பி
வீடு திரும்பி
இட‌து வ‌ல‌து தெரியாது குடித்து
ம‌னைவியோடு க‌ல‌வி கொண்டு
அடுத்த‌ நாள்
அது செத்துப்போன‌ இடத்தைக் க‌டந்து வந்த‌த‌ர்க்கே
சாப்பிட‌
வேலை செய்ய‌
த‌லை வாரிக்கொள்ள‌
முடியவில்லையென‌
யோகாவிட‌ம்
சங்க‌ரிட‌ம்

No comments:

Post a Comment