Thursday, March 3, 2011

சற்றே சிறிய சிறுகதைகள் - 1



சேற்றுக் குட்டையில்
சோத்துக்குக் காத்திருந்த குஞ்சு தவளைகளோ
நுறையீரல் கிழிந்து
விழி பிதுங்கி ரோட்டில் கிடந்த
அம்மா  தவளையோ
எந்த செய்தியிலும் வரப்போவதில்லை
சவங்களின் மேல்
இயங்கிக்கொண்டிருக்கப்போகிறது உலகம்.

No comments:

Post a Comment